Narayana Kavacham Stotram Lyrics in Tamil
இந்திரன் செய்த அவமரியாதையால் தேவகுருவான ப்ருஹஸ்பதி பகவான் மனம் வருந்தி தன்னை மறைத்துக்கொண்டார். குருவை அலட்சியம் செய்ததால் தேவர்களுக்கு ஆபத்து சூழ்ந்தது. அவர்களின் தேஜஸ் அழிந்துபோனது. சக்திகளை இழந்தனர். குருகடாக்ஷம் இல்லையெனில் வெற்றி பெற இயலாது என்பதால் ப்ரும்மா தற்காலிகமாக த்வஷ்டாவின் புதல்வனான விஸ்வரூபனை குருவாக நியமித்துக்கொள்ளும்படி தேவேந்திரனுக்கு பரிந்துரை செய்தார்.

தேவர் தலைவன் விஸ்வரூபனை குருவாக இருக்கும்படி வேண்டினான். விஸ்வரூபனும் மனம் மகிழ்ந்து சம்மதித்தான்.

சுக்ராசார்யார் தமது பலத்தால் அசுரர்களின் செல்வத்தைக் காத்தபோதிலும், அனைத்திலும் வல்ல விஸ்வரூபன் ஸ்ரீநாராயண கவசத்தின் பலத்தால் அவற்றை மீட்டு தேவர்களுக்கு அளித்தார்.

ஸ்ரீ நாராயண கவசத்தை இந்திரனுக்கு மீண்டும் உபதேசித்தார்.

அப்போது பரீக்ஷித் ஸ்ரீநாராயண கவசத்தை தனக்கும் உபதேசம் செய்யும்படி வேண்டினார்.

விஸ்வரூபனால் இந்திரனுக்கு உபதேசிக்கப்பட்ட இந்த ஸ்ரீ நாராயண கவசம் அதை சித்தி செய்துகொள்பவனை முக்காலமும் காக்க வல்லது. எதிரிகளை அழிக்கவல்லது.

நாற்பத்தியிரண்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம்

அம்கன்யாஸஃ
ஓம் ஓம் பாதயோஃ னமஃ ।
ஓம் னம் ஜானுனோஃ னமஃ ।
ஓம் மோம் ஊர்வோஃ னமஃ ।
ஓம் னாம் உதரே னமஃ ।
ஓம் ராம் ஹ்றுதி னமஃ ।
ஓம் யம் உரஸி னமஃ ।
ஓம் ணாம் முகே னமஃ ।
ஓம் யம் ஶிரஸி னமஃ ।

கரன்யாஸஃ
ஓம் ஓம் தக்ஷிணதர்ஜன்யாம் னமஃ ।
ஓம் னம் தக்ஷிணமத்யமாயாம் னமஃ ।
ஓம் மோம் தக்ஷிணானாமிகாயாம் னமஃ ।
ஓம் பம் தக்ஷிணகனிஷ்டிகாயாம் னமஃ ।
ஓம் கம் வாமகனிஷ்டிகாயாம் னமஃ ।
ஓம் வம் வாமானிகாயாம் னமஃ ।
ஓம் தேம் வாமமத்யமாயாம் னமஃ ।
ஓம் வாம் வாமதர்ஜன்யாம் னமஃ ।
ஓம் ஸும் தக்ஷிணாங்குஷ்டோர்த்வபர்வணி னமஃ ।
ஓம் தேம் தக்ஷிணாங்குஷ்டாதஃ பர்வணி னமஃ ।
ஓம் வாம் வாமாங்குஷ்டோர்த்வபர்வணி னமஃ ।
ஓம் யம் வாமாங்குஷ்டாதஃ பர்வணி னமஃ ।

விஷ்ணுஷடக்ஷரன்யாஸஃ%
ஓம் ஓம் ஹ்றுதயே னமஃ ।
ஓம் விம் மூர்த்னை னமஃ ।
ஓம் ஷம் ப்ருர்வோர்மத்யே னமஃ ।
ஓம் ணம் ஶிகாயாம் னமஃ ।
ஓம் வேம் னேத்ரயோஃ னமஃ ।
ஓம் னம் ஸர்வஸன்திஷு னமஃ ।
ஓம் மஃ ப்ராச்யாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ ஆக்னேய்யாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ தக்ஷிணஸ்யாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ னைறுத்யே அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ ப்ரதீச்யாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ வாயவ்யே அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ உதீச்யாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ ஐஶான்யாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ ஊர்த்வாயாம் அஸ்த்ராய பட் ।
ஓம் மஃ அதராயாம் அஸ்த்ராய பட் ।

ஶ்ரீ ஹரிஃ
அத ஶ்ரீனாராயணகவச

॥ ராஜோவாச ॥
யயா குப்தஃ ஸஹஸ்த்ராக்ஷஃ ஸவாஹான் ரிபுஸைனிகான் ।
க்ரீடன்னிவ வினிர்ஜித்ய த்ரிலோக்யா புபுஜே ஶ்ரியம் ॥ 1 ॥

பகவம்ஸ்தன்மமாக்யாஹி வர்ம னாராயணாத்மகம் ।
யதாஸ்ஸ்ததாயினஃ ஶத்ரூன் யேன குப்தோஸ்ஜயன்ம்றுதே ॥ 2 ॥

॥ ஶ்ரீஶுக உவாச ॥
வ்றுதஃ புரோஹிதோஸ்த்வாஷ்ட்ரோ மஹேன்த்ராயானுப்றுச்சதே ।
னாராயணாக்யம் வர்மாஹ ததிஹைகமனாஃ ஶ்றுணு ॥ 3 ॥

விஶ்வரூப உவாசதௌதாங்க்ரிபாணிராசம்ய ஸபவித்ர உதங் முகஃ ।
க்றுதஸ்வாங்ககரன்யாஸோ மன்த்ராப்யாம் வாக்யதஃ ஶுசிஃ ॥ 4 ॥

னாராயணமயம் வர்ம ஸம்னஹ்யேத் பய ஆகதே ।
பாதயோர்ஜானுனோரூர்வோரூதரே ஹ்றுத்யதோரஸி ॥ 5 ॥

முகே ஶிரஸ்யானுபூர்வ்யாதோம்காராதீனி வின்யஸேத் ।
ஓம் னமோ னாராயணாயேதி விபர்யயமதாபி வா ॥ 6 ॥

கரன்யாஸம் ததஃ குர்யாத் த்வாதஶாக்ஷரவித்யயா ।
ப்ரணவாதியகாரன்தமங்குல்யங்குஷ்டபர்வஸு ॥ 7 ॥

ன்யஸேத் ஹ்றுதய ஓங்காரம் விகாரமனு மூர்தனி ।
ஷகாரம் து ப்ருவோர்மத்யே ணகாரம் ஶிகயா திஶேத் ॥ 8 ॥

வேகாரம் னேத்ரயோர்யுஞ்ஜ்யான்னகாரம் ஸர்வஸன்திஷு ।
மகாரமஸ்த்ரமுத்திஶ்ய மன்த்ரமூர்திர்பவேத் புதஃ ॥ 9 ॥

ஸவிஸர்கம் படன்தம் தத் ஸர்வதிக்ஷு வினிர்திஶேத் ।
ஓம் விஷ்ணவே னம இதி ॥ 10 ॥

ஆத்மானம் பரமம் த்யாயேத த்யேயம் ஷட்ஶக்திபிர்யுதம் ।
வித்யாதேஜஸ்தபோமூர்திமிமம் மன்த்ரமுதாஹரேத ॥ 11 ॥

ஓம் ஹரிர்விதத்யான்மம ஸர்வரக்ஷாம் ன்யஸ்தாங்க்ரிபத்மஃ பதகேன்த்ரப்றுஷ்டே ।
தராரிசர்மாஸிகதேஷுசாபாஶான் ததானோஸ்ஷ்டகுணோஸ்ஷ்டபாஹுஃ ॥ 12 ॥

ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்யமூர்திர்யாதோகணேப்யோ வரூணஸ்ய பாஶாத் ।
ஸ்தலேஷு மாயாவடுவாமனோஸ்வ்யாத் த்ரிவிக்ரமஃ கே‌உவது விஶ்வரூபஃ ॥ 13 ॥

துர்கேஷ்வடவ்யாஜிமுகாதிஷு ப்ரபுஃ பாயான்ன்றுஸிம்ஹோ‌உஸுரயுதபாரிஃ ।
விமுஞ்சதோ யஸ்ய மஹாட்டஹாஸம் திஶோ வினேதுர்ன்யபதம்ஶ்ச கர்பாஃ ॥ 14 ॥

ரக்ஷத்வஸௌ மாத்வனி யஜ்ஞகல்பஃ ஸ்வதம்ஷ்ட்ரயோன்னீததரோ வராஹஃ ।
ராமோ‌உத்ரிகூடேஷ்வத விப்ரவாஸே ஸலக்ஷ்மணோஸ்வ்யாத் பரதாக்ரஜோஸ்ஸ்மான் ॥ 15 ॥

மாமுக்ரதர்மாதகிலாத் ப்ரமாதான்னாராயணஃ பாது னரஶ்ச ஹாஸாத் ।
தத்தஸ்த்வயோகாதத யோகனாதஃ பாயாத் குணேஶஃ கபிலஃ கர்மபன்தாத் ॥ 16 ॥

ஸனத்குமாரோ வது காமதேவாத்தயஶீர்ஷா மாம் பதி தேவஹேலனாத் ।
தேவர்ஷிவர்யஃ புரூஷார்சனான்தராத் கூர்மோ ஹரிர்மாம் னிரயாதஶேஷாத் ॥ 17 ॥

தன்வன்தரிர்பகவான் பாத்வபத்யாத் த்வன்த்வாத் பயாத்றுஷபோ னிர்ஜிதாத்மா ।
யஜ்ஞஶ்ச லோகாதவதாஜ்ஜனான்தாத் பலோ கணாத் க்ரோதவஶாதஹீன்த்ரஃ ॥ 18 ॥

த்வைபாயனோ பகவானப்ரபோதாத் புத்தஸ்து பாகண்டகணாத் ப்ரமாதாத் ।
கல்கிஃ கலே காலமலாத் ப்ரபாது தர்மாவனாயோரூக்றுதாவதாரஃ ॥ 19 ॥

மாம் கேஶவோ கதயா ப்ராதரவ்யாத் கோவின்த ஆஸங்கவமாத்தவேணுஃ ।
னாராயண ப்ராஹ்ண உதாத்தஶக்திர்மத்யன்தினே விஷ்ணுரரீன்த்ரபாணிஃ ॥ 20 ॥

தேவோஸ்பராஹ்ணே மதுஹோக்ரதன்வா ஸாயம் த்ரிதாமாவது மாதவோ மாம் ।
தோஷே ஹ்றுஷீகேஶ உதார்தராத்ரே னிஶீத ஏகோஸ்வது பத்மனாபஃ ॥ 21 ॥

ஶ்ரீவத்ஸதாமாபரராத்ர ஈஶஃ ப்ரத்யூஷ ஈஶோ‌உஸிதரோ ஜனார்தனஃ ।
தாமோதரோ‌உவ்யாதனுஸன்த்யம் ப்ரபாதே விஶ்வேஶ்வரோ பகவான் காலமூர்திஃ ॥ 22 ॥

சக்ரம் யுகான்தானலதிக்மனேமி ப்ரமத் ஸமன்தாத் பகவத்ப்ரயுக்தம் ।
தன்தக்தி தன்தக்த்யரிஸைன்யமாஸு கக்ஷம் யதா வாதஸகோ ஹுதாஶஃ ॥ 23 ॥

கதே‌உஶனிஸ்பர்ஶனவிஸ்புலிங்கே னிஷ்பிண்டி னிஷ்பிண்ட்யஜிதப்ரியாஸி ।
கூஷ்மாண்டவைனாயகயக்ஷரக்ஷோபூதக்ரஹாம்ஶ்சூர்ணய சூர்ணயாரீன் ॥ 24 ॥

த்வம் யாதுதானப்ரமதப்ரேதமாத்றுபிஶாசவிப்ரக்ரஹகோரத்றுஷ்டீன் ।
தரேன்த்ர வித்ராவய க்றுஷ்ணபூரிதோ பீமஸ்வனோ‌உரேர்ஹ்றுதயானி கம்பயன் ॥ 25 ॥

த்வம் திக்மதாராஸிவராரிஸைன்யமீஶப்ரயுக்தோ மம சின்தி சின்தி ।
சர்மஞ்சதசன்த்ர சாதய த்விஷாமகோனாம் ஹர பாபசக்ஷுஷாம் ॥ 26 ॥

யன்னோ பயம் க்ரஹேப்யோ பூத் கேதுப்யோ ன்றுப்ய ஏவ ச ।
ஸரீஸ்றுபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ பூதேப்யோம்‌உஹோப்ய ஏவ வா ॥ 27 ॥

ஸர்வாண்யேதானி பகன்னாமரூபாஸ்த்ரகீர்தனாத் ।
ப்ரயான்து ஸம்க்ஷயம் ஸத்யோ யே னஃ ஶ்ரேயஃ ப்ரதீபகாஃ ॥ 28 ॥

கரூடோ பகவான் ஸ்தோத்ரஸ்தோபஶ்சன்தோமயஃ ப்ரபுஃ ।
ரக்ஷத்வஶேஷக்றுச்ச்ரேப்யோ விஷ்வக்ஸேனஃ ஸ்வனாமபிஃ ॥ 29 ॥

ஸர்வாபத்ப்யோ ஹரேர்னாமரூபயானாயுதானி னஃ ।
புத்தின்த்ரியமனஃ ப்ராணான் பான்து பார்ஷதபூஷணாஃ ॥ 30 ॥

யதா ஹி பகவானேவ வஸ்துதஃ ஸத்ஸச்ச யத் ।
ஸத்யனானேன னஃ ஸர்வே யான்து னாஶமுபாத்ரவாஃ ॥ 31 ॥

யதைகாத்ம்யானுபாவானாம் விகல்பரஹிதஃ ஸ்வயம் ।
பூஷணாயுத்தலிங்காக்யா தத்தே ஶக்தீஃ ஸ்வமாயயா ॥ 32 ॥

தேனைவ ஸத்யமானேன ஸர்வஜ்ஞோ பகவான் ஹரிஃ ।
பாது ஸர்வைஃ ஸ்வரூபைர்னஃ ஸதா ஸர்வத்ர ஸர்வகஃ ॥ 33 ॥

விதிக்ஷு திக்ஷூர்த்வமதஃ ஸமன்தாதன்தர்பஹிர்பகவான் னாரஸிம்ஹஃ ।
ப்ரஹாபயம்ல்லோகபயம் ஸ்வனேன க்ரஸ்தஸமஸ்ததேஜாஃ ॥ 34 ॥

மகவன்னிதமாக்யாதம் வர்ம னாரயணாத்மகம் ।
விஜேஷ்யஸ்யஞ்ஜஸா யேன தம்ஶிதோ‌உஸுரயூதபான் ॥ 35 ॥

ஏதத் தாரயமாணஸ்து யம் யம் பஶ்யதி சக்ஷுஷா ।
பதா வா ஸம்ஸ்ப்றுஶேத் ஸத்யஃ ஸாத்வஸாத் ஸ விமுச்யதே ॥ 36 ॥

ன குதஶ்சித பயம் தஸ்ய வித்யாம் தாரயதோ பவேத் ।
ராஜதஸ்யுக்ரஹாதிப்யோ வ்யாக்ராதிப்யஶ்ச கர்ஹிசித் ॥ 37 ॥

இமாம் வித்யாம் புரா கஶ்சித் கௌஶிகோ தாரயன் த்விஜஃ ।
யோகதாரணயா ஸ்வாங்கம் ஜஹௌ ஸ மரூதன்வனி ॥ 38 ॥

தஸ்யோபரி விமானேன கன்தர்வபதிரேகதா ।
யயௌ சித்ரரதஃ ஸ்த்ரீர்பிவ்றுதோ யத்ர த்விஜக்ஷயஃ ॥ 39 ॥

ககனான்ன்யபதத் ஸத்யஃ ஸவிமானோ ஹ்யவாக் ஶிராஃ ।
ஸ வாலகில்யவசனாதஸ்தீன்யாதாய விஸ்மிதஃ ।
ப்ராஸ்ய ப்ராசீஸரஸ்வத்யாம் ஸ்னாத்வா தாம ஸ்வமன்வகாத் ॥ 40 ॥

॥ ஶ்ரீஶுக உவாச ॥
ய இதம் ஶ்றுணுயாத் காலே யோ தாரயதி சாத்றுதஃ ।
தம் னமஸ்யன்தி பூதானி முச்யதே ஸர்வதோ பயாத் ॥ 41 ॥

ஏதாம் வித்யாமதிகதோ விஶ்வரூபாச்சதக்ரதுஃ ।
த்ரைலோக்யலக்ஷ்மீம் புபுஜே வினிர்ஜித்ய‌உம்றுதேஸுரான் ॥ 42 ॥

॥ இதி ஶ்ரீனாராயணகவசம் ஸம்பூர்ணம் ॥
( ஶ்ரீமத்பாகவத ஸ்கந்தம் 6,அ । 8 )